சூலூர் பள்ளபாளையம் பாப்பம்பட்டி பிரிவு அருள்மிகு மகாலட்சுமி கருப்பராயன் கன்னிமார் திருக்கோவிலில் புரட்டாசி அமாவாசையை சிறப்பு பூஜைகள்

கோவை சூலூர் அருகில் பள்ளபாளையம் பாப்பம்பட்டி பிரிவு அருள்மிகு மகாலட்சுமி கருப்பராயன் கன்னிமார் திருக்கோவிலில் தேவேந்திர குலத்தின் சார்பாக புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நெய்வேத்தியமும் படைக்கப்பட்டு நாட்டில் அனைத்து மக்களுக்கு நோய் நொடியின்றி வாழ சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி சார்ந்த சிவசாமி, பேச்சுமுத்து, விஜயகுமார் ஆகியோர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் 
Previous Post Next Post