தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக கட்டிடம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்


 தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக கட்டிடம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்,மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் இன்று 2.10.24 திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள்,மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள்,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள்,தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் திருமதி.செ.ஜெனிட்டா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post