புதுச்சேரியில் மக்கள் தலைவர் வ.சுப்பையா சிலைக்கு மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன்ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் கழகத்தின் தலைவர் மு.ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் மக்கள் தலைவர் வ.சுப்பையா சிலைக்கு மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் கழகத்தின் தலைவர் மு.ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வழி காட்டு தலைவர்களில் ஒருவரான புதுச்சேரி விடுதலை வீரர் V.சுப்பையா  அவர்களின் நினைவு .நாளையொட்டி நெல்லித்தொப்பு சிக்னலில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு  12/10/2024 சனிக்கிழமை   காலை பதினோரு மணி அளவில் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் RL வெங்கட்டராமன் முன்னிலையில் கழகத்தின் தலைவர் பேராசிரியர் திரு.மு.ராமதாஸ் அவர்கள் தலைமையில் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் நித்தியானந்தன், மாநில பொது செயலாளர் எ.மு.ராஜன் , செயலாளர் சிவகுமாரன், மோகனசுந்தரம் , துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுப்ரமணி , கலியபெருமாள், உதவி செயலாளர்,  ஆண்டாள், தனஞ்ஜெயன் ,  பிரகாஷ், கோமதி, கௌரி, பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர் 
Previous Post Next Post