சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கொமாரபாளையம் ஊராட்சி, எம்ஜிஆர் நகரில், அதிமுக 53-ம் ஆண்டு துவக்க கொடியேற்று விழா -


அ.இ.அதிமுக 53-ம் ஆண்டு துவக்க விழா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக, கொமாரபாளையம் ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்றது, பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர்  .அ..பண்ணாரி பி ஏ எம். எல். ஏ. விழாவிற்கு, தலைமை தாங்கி, கழக கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தார், 

விழாவிற்கு, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சி.என். மாரப்பன், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்வில்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. காளியப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் வி.ஏ. பழனிச்சாமி, என்.என். சிவராஜ்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி. பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியா பழனிச்சாமி ,ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் வடிவேலு, ரங்கராஜ், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற தலைவர் ராசு, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோ, கிளைக் கழகச் செயலாளர்கள் யுவராஜ், சித்தப்பன், வக்கீல் பழனிச்சாமி தங்கவேலு, மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்,




Previous Post Next Post