சூலூர் சி.எஸ்.ஐ ஆலயத்தின் முன்னாள் வாலிபர்கள் குழு சார்பில் காவல் ஆய்வாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து

சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு கொலை மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தமைக்கு முதல்வர் பதக்கம் மற்றும் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் இதை பாராட்டும் விதமாக சூலூர் சி.எஸ்.ஐ ஆலயத்தின் முன்னாள் வாலிபர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர் இதில் சூலூர் ஒன்றிய திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சந்திரசேகரன்,ஜெப்ரி, பென்யமின், ராமசாமி,   முனைவர்.ராஜீவ்சந்தர், நித்தியானந்தன், அருண் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்
Previous Post Next Post