சத்தியமங்கலம் பகுதியில், நாளை மின்தடை .


தமிழ்நாடு மின்சார வாரியம், சத்தி மின்  கோட்டத்தை சேர்ந்த பெரிய கொடிவேரி பெரும்பள்ளம், வரதம் பாளையம் மற்றும் மாக்கினாம் கோம்பை ஆகிய துணை மின் நிலையங்களில், நாளை செவ்வாய் கிழமை  மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க் காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின் வாரிய கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார்.மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள், 

பெரிய கொடிவேரி துணை மின்நிலையம் -
கொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை,டி.ஜி.புதூர்,ஏழுர், கொண்டப்பநாய்க்கன்பாளையம்.

பெரும்பள்ளம் துணை மின் நிலையம் -கெம்பநாயக்கன்பாளையம், ஏ.ஜி .புதூர், சின்னக்குளம், கொண்டப்ப நாயக்கன்பாளையம், தாசரி பாளை யம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடக நல்லி, அத்தியூர்.

வரதம்பாளையம் துணை மின் நிலையம்.-வடக்குபேட்டை, புளியங் கோம்பை, சந்தை கடை, மணிக் கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், J.J.நகர், கோம்புபள்ளம், கோட்டு வீரம் பாளையம், கொங்குநகர்.

மாக்கினாம்கோம்பை துணை மின் நிலையம் -அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம், காசிபாளையம். பகுதிகள்.


Previous Post Next Post