தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சூலூர் பகுதியில் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சூலூர் பகுதியில் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நகர தலைவர் நிஜாமுதீன்  தலைமையில் நடைபெற்றது நிகழ்சியில் தமுமுக செயலாளர் சேக் மமக செயலாளர் அல்தாப்
நகர பொருளாளர் ஜாபர் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்
கிரிக்கெட் போட்டியை தமுமுக மமக கோவை மாவட்ட தலைவர் சர்புதீன் தொடங்கி வைத்தார் வெற்றி பெற்ற அணிகளுக்கு 
முதல் பரிசாக மமக  மாவட்ட செயலாளர் இப்ராஹிம் 10001ரூபாய் மற்றும் பரிசு கோப்பையை  வழங்கினார்
இரண்டாம் பரிசாக மாநில தொண்டரணி துணை செயலாளர் சக்கீர் 7001 ரூபாய் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினார் மூன்றாம் பரிசாக சூலூர் நகர நிர்வாகிகள் 5001ரூபாய் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினார்கள்
நான்காவது பரிசாக விளையாட்டு அணியின் மாவட்ட பொருளாளர் ஜுபேர் 3001ரூபாய் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினார் நினைவு கோப்பையை தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட பொருளாளர் பைசல் ரகுமான் மற்றும் இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் சன்பர் வழங்கினார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக
மாநில பிரதிநிதி கோவை அனல் அக்பர் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான்  ஆகியோர் கலந்து கொண்டார்கள் இந்த கிரிக்கெட் போட்டியில் தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள்  நூர்தீன் அசாருதீன் பைசல் ரகுமான்  மற்றும் நகர நிர்வாகிகள் அரபாத் பைசல் உசேன் சதாம்  பாபு அயூப் ரினாஸ் மெஹபூப் அன்சாரி சாதிக் மொவ்ளான முன்னின்று நடத்தினர்
Previous Post Next Post