சத்தியமங்கலம் கே.என். பாளையம் பேரூராட்சியில், பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா.


 ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தி வடக்கு ஒன்றியம், கே.என்.பாளையம் பேரூர் திமுக சார்பில், திமுக பவள விழா மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா,  கே.என்.பாளையம் பேரூர் கழக செயலாளரும்,கே என் பாளையம், பேரூராட்சி மன்ற தலைவருமான, கே ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்றது. விழாவில், தி.மு.கழக மூத்த முன்னோடிகள், அவைத் தலைவர் நாராயணன், பேரூராட்சி துணை தலைவர் சந்திரன்,குமாரசாமி, ரமேஷ் மாரிமுத்து, சக்திவேல்,  மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர் கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Previous Post Next Post