மயிலாடுதுறை GLO அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்

*மயிலாடுதுறை GLO அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்!.* 
பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.சங்க செயலாளர் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் மா. ரஜினி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆர். கே. சங்கர், எலத்தங்குடி எஸ்பி சேகர், ஜெயப்பிரியா சிட்ஸ் ஜி கே ரவீந்திரன், மைக் ஆனந்த் வெங்கடேசன், ஷாக்கப்சர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post