முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு தினம். சத்தியமங்கலம் கே.என்.பாளையம் பேரூர் திமுகவினர் நினைவஞ்சலி.

 

முன்னாள்முதல்வரும்.முத்தமிழ் அறிஞருமான கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கெம்ப நாயக்கன்பாளையம் பேரூர் திமுக சார்பில், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் திமுக செயலாளரும்,  கெம்ப நாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவருமான கே. ரவிச்சந்தி ரன் தலைமையில்,கலைஞர் கருணா நிதி திருவுருவப் படத்திற்கு மாலை அணி வித்து,மலர்தூவி, மரியாாதை செலுத்திினர்.நினைவஞ்சலிநிகழ்ச்சி யில், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் பகுதி, திமுக  மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post