வயநாட்டிற்கு உதவுவோம் வாருங்கள் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆவடி ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாடு இந்து சேவா சங்கம்,நேதாஜி குருதி கொடையாளர்கள் சங்கமம்,விடாமுயற்சி நண்பர்கள் சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முழுவதும் இயற்கை சீற்றத்தால் பல கிராமங்கள் அழிந்து 250 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்துவிட்டனர் பலர் உணவு உடை இருப்பிடம் குழந்தைகளுக்கு பால் கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள் இந்த துயர நிலையில் ராணுவமும் தன்னார்வலர்கள் இணைந்து வயநாட்டில் இரவு பகலாக பொதுமக்களை மீட்டு வருகின்றனர் இருப்பினும் உதவிகள் போதாத நிலையே உள்ளது  இதனால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநிலத் தலைவர்  ஆவடி.ஸ்டாலின் 
உத்தரவின் பெயரில் அனைவரும் ஒன்றிணைந்து உதவ முடிவு செய்துள்ளார்கள் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்  என்று உறுதிமொழியோடு 
திருப்பூரில் இருந்து 
     நிவாரண பொருட்களோடு வண்டிகள் கிளம்ப தயாராக உள்ளன எனவே திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கருணை உள்ளத்தோடு உதவ இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம் தமிழ்நாடு இந்து சேவா சங்கம் மற்றும் இதர தன்னார்வ அமைப்புகள்  புறப்படும் நேரம்
04/08/2024 ஞாயிற்றுக்கிழமை மதியம்
தேவைப்படும் பொருட்கள் 
பால் பவுடர்
பிஸ்கட்
பிரட்
துண்டு
பெட்ஷீட்
மெழுகுவர்த்தி
தண்ணீர் பாட்டில்
நாப்கின்
இதர அத்தியாசிய பொருள் கொடுத்து உதவிட வேண்டுகிறோம் 
கொண்டு செல்வதற்கு எதுவும் இல்லை இருக்கும் வரை மற்றவர்களுக்கு உதவி அதில் ஆனந்தம் கொள்வோம் தொடர்புக்கு :
திருப்பூர் மாவட்டம் 
திரு சி.எஸ்.ஆனந்தன் 8682908901
PMT கார்த்தி +919600262134
D.சேகர் 
+919994255117
ராஜு பாய் ஆட்டோ
ராஜவேல்
+917904427748
பல்லடம் பகுதி 
திரு மணிகண்டன்
+917339188494
திரு ஜெயவேல் 
+918072267790
Previous Post Next Post