நாளை புளியம்பட்டி பவானிசாகர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி - மின்தடை .

 தமிழ் நாடு மின்சார வாரியம், சத்தி கோட்டத்தை சேர்ந்த புளியம்பட்டி, பவானிசாகர் ஆகிய துணை மின் நிலையங்களில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை 07.08.2024 புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்திய மங்கலம் மின் கோடடப் பொறி யாளர் சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள், புளியம்பட்டி துணை மின்நிலையம். 

புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளை யம், வெங்கநாய்க்கன்பாளையம்.

பவானிசாகர் துணை மின்நிலையம் :-பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர்,கணபதி நகர், சாத்ரக்கோம்பை, ராமபைலூர், புதுபீர்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்ட மாளம், ரெட்டடூர், பகுத்தம்பாளையம்,

Previous Post Next Post