முன்னாள் முதல்வர், எடப்பாடி கே.பழனிச்சாமி பண்ணாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்.


ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு, பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரு மான,எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.கோவில் நிர்வாகி கள் அவரை வரவேற்று, சாமி பிரசாதங்கள் வழங்கினர். பின்னர் கோவில் பணியாளர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
 


Previous Post Next Post