ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சி பகுதி அதிமுக உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டை.எம்.எல்.ஏ. அ.பண்ணாரி வழங்கி வாழ்த்து.


 அ.இ.அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சி பகுதி, அதிமுக கட்சி உறுப் பினர்களுக்கு, புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி,சிவியார் பாளையத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு,அதிமுக சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி. என். மாரப்பன் தலைமை வகித்தார். உறுப் பினர் அட்டை வழங்க, மாவட்ட தலைமையால் நியமிக்கப்பட்ட, அதி முக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. டி. சரஸ்வதி மற்றும் ஈரோடு புறநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளரு மான,எஸ்.ஆர்.பி. வெங்கிடுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நிகழ்ச்சியில்.அனைத்துலக,எம்ஜிஆர்மன்றஇணைச்செயலாளரும்,பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினருமான,  ,அ.பண்ணாரி பி.ஏஎம்.எல்.ஏ.கலந்து கொண்டு,கட்சி கிளைச் செயலாளர் களிடம், உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பித்தார். முன்னதாக,அதிமுக சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும், அதிமுக சத்தி வடக்கு ஒன்றிய மாணவரணி செயலாளருமான,எஸ்.எம்.சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சி யில், அதிமுக தாளவாடி தெற்கு ஒன் றிய செயலாளரும்,பைனாபுரம் ஊரா ட்சிமன்றத்தலைவருமான,சதீஸா மற் றும் அதிமுக நிர்வாகிகள் இளங்கோ, ராசு (எ) முனுசாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர் கள் எம்.வடிவேலு, கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ்வரி சும்பிரமணியம், மற் றும் கொமார  பாளையம் ஊராட்சிக்  குட்பட்ட 21 கிளைச் செயலாளர்களும், கட்சியின் மூத்தநிர்வாகிகளும்கலந்துகொண்டு  உறுப்பினர் அட்டை பெற்று கொண்ட னர் . 
Previous Post Next Post