சூலூர் கலங்கல் தென்றல் நகர் பகுதியில் நமது நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சூலூர் கலங்கல் தென்றல் நகர் பகுதியில் நமது நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது பாரதிய ஜனதாக கட்சி சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றினார் விழாவில் நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு தலைவர்கள் செய்த தியாகங்கள் குறித்து விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது விழாவில் ரத்தினசாமி, திருமதி.பூங்கொடி, மகேஸ்வரன், ரங்கநாதன் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்
Previous Post Next Post