தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக ரூபாய் 29 கோடியே 74.00 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


 தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக ரூபாய் 29 கோடியே 74.00 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திறந்து வைத்த கட்டிடத்தை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதில்  துணை மேயர் ஜெனிட்டா மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post