தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் சந்திப்பு நிகழ்வு


 தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  மக்கள் சந்திப்பு நிகழ்வு 12/06/2024 புதன் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.


 அதில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக  அகமது இக்பால் தமுமுக

 சார்பாக கலந்து கொண்டார் மற்றும் சுலைமான், முன்னாள் மாநகர தமுமுக, மமக தலைவர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post