*ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா வசந்தம் நகர் முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பட்டம் பாளையம் செகரட்டரி ராமசாமி அவர்களின் புதல்வி கவுசல்யா அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர்விருது *


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா வசந்தம் நகர் முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பட்டம் பாளையம் செகரட்டரி ராமசாமி அவர்களின் புதல்வி கவுசல்யா அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் விருது

வழங்கிய சிறப்பித்த தருணம் அவர்பணி சிறக்க நம்பியூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Previous Post Next Post