*ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் நீலாம்பாளையம் புதுகாலனி குக்கிராமத்தில் சுப்பிரமணி த/பெ வண்ணாரை மற்றும் அய்யாவு த/பெ ராயன் அவர்களது வீட்டில் தீ விபத்து ஏற்ப்பட்டது ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் தீயணைப்பு துறை அவர்களுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறையினர் மூலம் தீ அணைக்கப்பட்டு மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 5000 தொகையும் மற்றும் துணிமணிகளும் வழங்கினார் இதில் கிராம நிர்வாக அலுவலர் திரு. குணசேகரன் மற்றும் வார்டு உறுப்பினர் திருமதி. சுகன்யா(செந்தில்)உடன் *


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் நீலாம்பாளையம் புதுகாலனி குக்கிராமத்தில் சுப்பிரமணி த/பெ வண்ணாரை மற்றும் அய்யாவு த/பெ ராயன் அவர்களது வீட்டில் தீ விபத்து ஏற்ப்பட்டது ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் தீயணைப்பு துறை அவர்களுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறையினர் மூலம் தீ அணைக்கப்பட்டு மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 5000 தொகையும் மற்றும் துணிமணிகளும் வழங்கினார் இதில் கிராம நிர்வாக அலுவலர் திரு. குணசேகரன் மற்றும் வார்டு உறுப்பினர் திருமதி. சுகன்யா(செந்தில்)உடன் இருந்தார்கள்

Previous Post Next Post