*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச்செவியூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கம்பத்திருவிழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் ரூ.5000 நன்கொடை வழங்கினார்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச்செவியூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கம்பத்திருவிழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் ரூ.5000 நன்கொடை வழங்கினார் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் வார்டுஉறுப்பினர் திரு.ஈஸ்வரமூர்த்தி(நாகரத்தினம்) மற்றும் கோயில் பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post