*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் அயலூர் கிராமம் மல்லிபாளையம் பிரிவு கொங்கு குலாலர் வருகரிஷி கோத்திரம் குருப்பநாட்டு புடவை சாமியாகிய அருள்மிகு ஸ்ரீ வீராமத்தி அம்மன் திருக்கோவில் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் மற்றும் அவர்களால் ரூ.10000 நன்கொடை *


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் அயலூர் கிராமம் மல்லிபாளையம் பிரிவு கொங்கு குலாலர் வருகரிஷி கோத்திரம் குருப்பநாட்டு புடவை சாமியாகிய அருள்மிகு ஸ்ரீ வீராமத்தி அம்மன் திருக்கோவில் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் மற்றும் அவர்களால் ரூ.10000 நன்கொடை வழங்கப்பட்டது. இதில் தாழ்குனி ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தில் (வளர்மதி) அவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது இதில் அருள்மலை சிவனாந்த சிவாச்சாரியார் மற்றும் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் திரு.ஈஸ்வரமூர்த்தி(நாகரத்தினம்) திரு. ராமசாமி மற்றும் சம்பத்குமார் மற்றும் கோயில் பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post