சத்தியமங்கலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா- மாணவர்கள் நலன் காக்கும் கோரிக்கைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை. எம்.எல்.ஏ. அ. பண்ணாரி உறுதி.


 சத்தியமங்கலம்,அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா, கல்லூரி, முதல்வர் ராதாகிருஷ் ணன் தலைமையில் நடந்தது. முகா மினை துவக்கிவைத்து,சிறப்புரையா ற்றிய,பவானிசாகர்தொகுதிசட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம்.எல்.ஏ. பேசுகையில், இங்கு மாணவர் நலன் சார்ந்த, ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். அதை நான், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், தொடர்பு கொண்டு, விரைவில் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்து விட உடன் நடவடிக்கை எடுப்பதாக வும், கல்லூரி மாணவர் விடுதி கட்டு வது தொடர்பாக,சட்டமன்ற கூட்டத் தொடரில், அரசிடம் கோரிக்கை வைப் தாகவும்,மாணவர் நலன் காக்கும் ஒரு சில கோரிக்கைகளை, இந்த நிதியா ணடில், நிறைவேற்றி தருவதாக எம். எல்.ஏ. பண்ணாரி உறுதி அளித்தார்.. 


விழாவில்,கொமாரபாளையம் ஊராட் சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுதாகர், எம். வடிவேலு மற்றும் எஸ். ஆர்.பி. வெங் கிடுசாமி. மற்றும் கல்லூரி பேராசிரி யர்கள் முனைவர் ராமசாமி, முனைவர் சிவக்குமார், முனைவர் பொங்கிய  ண்ணன், முனைவர் பாரதி,மற்றும் முனைவர் வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்முன்ன    தாக முனைவர் ராமச்சந்திரன் வரவேற்பு உரை நிகழ்த்தியும்,நிறைவாக, முனை வர் ஆனந்தகுமார் நன்றி தெரிவித்தா ர் விழாவில் கல்லூரி மாணவ, மாண வியர் கள் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள் கலந்துகொண்டனர்.








Previous Post Next Post