ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ.ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா - இளைஞர். இளம்பெண்கள் பாசறை சார்பில் அன்னதானம். எம்.எல்.ஏ பண்ணாரி துவக்கி வைத்தார்.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வடக்கு பேட்டை சந்தை அருகே,சத்திய மங்கலம் நகர அதிமுக இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளர் பந்தல் பூபதி ஏற்பாட்டின் பேரில், முன் னாள் முதலமைச்சர்,டாக்டர், ஜெ. ஜெயலலிதா 76வது பிறந்த நாளை யொட்டி,மகா அன்னதானம் நடை பெற்றது. அன்னதான நிகழ்ச்சியை, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும்,பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பண் ணாரி பி. ஏ.எம்.எல்.ஏ.தலைமை ஏற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,மாவ ட்ட அம்மாபேரவை செயலாளர் எஸ். .எஸ். ஆறுமுகம், மகளிரணி வெ.பெ. தமிழ்ச்செல்வி, வெங்கிடுசாமி, அதி முக ஒன்றியசெயலாளர்கள்சி.என். மாரப்பன்,என்.என்.சிவராஜ், வி.ஏ. பழனிசாமி,அதி முக முன்னாள் நகரச் செயலாளர் எஸ். வி .கிருஷ்ணராஜ், அவைத்தலைவர் நாராயணன், கருப் புசாமி, மெடிக்கல் பாலு, வி.வி.பி. செல்வம், தனசேகர், நகரமன்ற உறுப் பினர்கள்,லட்சுமணன், பழனிச்சாமி, நடராஜ், சோம சுந்தரராஜ், மார்க்கெட் கணேசன், பாசில் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும்  அதிமுகவினர், பொது மக்கள், அதிமுக சார்பு அணி யினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர். முன்னதாக, அலங்கரிங்க ப் பட்ட டாக்டர். ஜெ. ஜெயலலிதா திரு வுருவபடத்திற்கு,எம்.எல்.ஏ.பண்ணாரி தலைமையில், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




Previous Post Next Post