ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை, அருள்மிகு, திருநீலகண்ட நாயனார் 65-ஆம் ஆண்டு குருபூஜை விழா-


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்,  வடக்குப்பேட்டையில்,நாயன்மார்களி ன் முதல்வராகிய திருநீலகண்ட நாய னாருக்கு 65 ஆம் ஆண்டு, குரு பூஜை விழா, சத்தியமங்கலம்,குலாலர் வீதி யில் உள்ள சிவசக்திவிநாயகர் கோவி லில், மிகச்சிறப்பாக,நடைபெற்றது. முதலில் சிவசக்தி விநாயகருக்கு,அபி ஷேக ஆராதனை வழிபாடுகள் நடை பெற்றது. பின்னர்,திருநீலகண்ட நாய னார் மற்றும் ரத்தின சாலா அம்மை யாரின் பஞ்சலோக சிலைகளுக்கு அபிஷேகம், கலச அபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபார தனை ஆகியன நடைபெற்றது. இந்த குருபூஜை விழாவில்,சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதி யிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

மதியம் கோவில் விழா கமிட்டியார் சார்பில், பக்தர்களுக்கும், பொதுமக்க ளுக்கும்,மகாஅன்னதானம் நடைபெற் றது. மாலை 5 மணிஅளவில்,குழந்தை கள் மற்றும் பெரியவர்களுக்கான, விளையாட்டு போட்டிகள் துவங்கி நடைபெற்றது. பின்னர், போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு,பரிசுகள் வழங்கப் பட்டது. விழாவிற்கான ஏற் பாடுகளை, சத்தியமங்கலம், திரு நீல கண்டர்பொதுநலஅறக்கட்டளை,சத்தி கொங்கு குலால மகளிர் மன்றம் மற் றும் சத்தி கொங்கு குலால இளை ஞர் மன்றம் ஆகியோர் சிறப்பாக செய்தி ருந்தனர்.

Previous Post Next Post