*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் சொட்டையன்காடு மற்றும் கணபதி நகர் குக்கிராமத்தில் பழனி பாத யாத்திரை முருக பக்தர்களுக்கும் மற்றும் சொக்குமாரிபாளையம் ஐயப்பா பக்தர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்களால் அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் சொட்டையன்காடு மற்றும் கணபதி நகர் குக்கிராமத்தில் பழனி பாத யாத்திரை முருக பக்தர்களுக்கும் மற்றும் சொக்குமாரிபாளையம் ஐயப்பா பக்தர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்களால் அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது 


இதில் வார்டு உறுப்பினர்கள் திரு. ராமசாமி திருமதி. மரகதாள் திருமதி. தெய்வானை மற்றும் முருக பக்தர்கள் ஐயப்பா பக்தர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்



Previous Post Next Post