சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பாக குடியரசுதின விழா

கோவை சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர்ப் படை சார்பாக குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்   டாக்டர். கல்பனா கோபாலன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  நிகழ்ச்சியில் தேசிய மாணவர்ப் படை மாணாக்கரின் கலை நிகழ்ச்சிகளை அனைவரும் பாராட்டினர். கல்லூரி தேசிய மாணவர்ப் படை அலுவலர் கேப்டன் டாக்டர் தீபக் ரிஷாந்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
Previous Post Next Post