*ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் எம்மாம்பூண்டி ஊராட்சியில் எம்மாம் பூண்டியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் மற்றும்ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் எம்மாம்பூண்டி ஊராட்சியில் எம்மாம் பூண்டியில்  அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர் 


இந்த ஸ்ரீ சக்தி விநாயகர் சக்தி மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜையினை ஊர் பன்னாடி அவனாசியப்பன் தலைமையில் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் பி எஸ் பழனிச்சாமி மற்றும் துணைத் தலைவர் மகேஸ்வரி கணேஷ் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்



Previous Post Next Post