*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்திருவிழாவில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன்அவர்கள்கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தார்*


 பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்திருவிழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தார் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post