திருப்பூர் மாவட்ட, பல்லடம் தாலுக்கா செய்தியாளர் நேச பிரபு மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் சத்தியமங்கலம் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது..

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் தாலுக்கா நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி. செய் தியாளர் நேச பிரபு மீது,தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதி அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வியலாளர்கள் சார்பில், சத்தியமங்க லம் பேருந்து நிலையம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம், சத்தியமங்கலம் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் சண்முகமணி தலைமையில், சங்க பொருளாளர் ஆதில்சா முன்னிலை யில்நடைபெற்றது.

செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய, குற்றவாளிகளை கைது செய்ய வலி யுறுத்தியும்,தமிழகஅரசு பத்திரிக்கை யாளர் பாதுகாப்புச் சட்டத்தை அமுல் படுத்த வலியுறுத்தியும். பத்திரிக்கை யாளர் தனக்கு பாதுகாப்பு கோரிய நிலையில் உரிய பாதுகாப்பு வழங் காத காவல்துறை ஆய்வாளர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,தாக்குதல் சம்பவத்தி ற்கு,கண்டனம்தெரிவித்து,கோ.சரவணன், கி.நாராயணசாமி ஆகியோர் கண்டன உரைநிகழ்த்தினர்.நிறை வாக,செய்தியாளர்மகேஷ்பாண்டியன் நன்றி கூறினார். கண்டன ஆர்ப்பாட்ட த்தில் செய்தியாளர்கள், ஊடக விய லாளர்கள் கலந்து கொண்டு, கண் டன முழக்கம் எழுப்பினர்.

Previous Post Next Post