நாளை தொப்பம்பாளையம், துணை மின் நிலையத்தில், மின் பராமரிப்பு பணி - மின் தடை.


ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் மின் கோட்டம், தொப்பம்பாளையம் ,துணை மின் நிலையத்தில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால், நாளை 18.01.24 வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட மின் பொறியாளர் சண்முக சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார். 


மின்சாரம் தடை
படும் பகுதிகள். ஆலாம்பாளையம், ஏரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம் 
பாளையம், தொட்டம்பாளையம், கோடே பாளையம் நால்ரோடு ,முடுக்கன்துறை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.
Previous Post Next Post