* திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 பத்திரிக்கையாளர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேருந்து நிலையம் அருகில் நம்பியூர் செய்தியாளர்கள் சார்பாக அஷ்ரப் அலி தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*


 திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 பத்திரிக்கையாளர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேருந்து நிலையம் அருகில் நம்பியூர் செய்தியாளர்கள் சார்பாக அஷ்ரப் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மக்கள் வெளிச்சம் செந்தில்குமார் மக்கள் நம்பிக்கை சிவன் மூர்த்தி தமிழ் அஞ்சல் முகில் யாசின் கேப்டன் நியூஸ் சிவக்குமார் மாலைமலர் கோகுல் சக்திவேல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் 

Previous Post Next Post