ED அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு.!


 ED அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு.!


லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை   அதிகாரியிடம் மேற்கொண்ட விசாரணையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் மற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது குறித்து விசாரணை செய்ய ED அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு.


அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர நடவடிக்கை.

Previous Post Next Post