லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரியின் அறையை சோதனை செய்ய ED அனுமதி மறுப்பு.!


 லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரியின் அறையை சோதனை செய்ய ED அனுமதி மறுப்பு.!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் நிலையில் பரபரப்பு; லஞ்சம் பெற்ற புகாரில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் அறையை சோதனை செய்ய, அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு

மத்திய ரிசர்வ் போலீசாரை வரவழைத்து அதிகாரியின் அறையை பாதுகாக்க ஏற்பாடு.

Previous Post Next Post