லஞ்சம் பெற்ற ED அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரம் - லஞ்ச ஒழிப்புத்துறை FIRல் வெளியான பரபரப்பு தகவல்கள்!


 லஞ்சம் பெற்ற ED அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரம் - லஞ்ச ஒழிப்புத்துறை FIRல் வெளியான பரபரப்பு தகவல்கள்!


லஞ்சம் தர மறுத்தால் அரசு மருத்துவர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது மருத்துவ சேவையை களங்கப்படுத்திவிடுவதாகவும் கடும் விளவுகள சந்திக்க நேரிடும் என்றும் ED அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்


ED உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தில் பங்கு தர வேண்டும் எனக் கூறியே திண்டுக்கல் மருத்துவரை மிரட்டியுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி


லஞ்ச பணத்தை ஹவாலா பணப் பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அங்கித் திவாரி கேட்டுள்ளார் என FIRல் தகவல்

Previous Post Next Post