ஸ்டெர்லைட் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை நிராகரிப்பு.! - மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.!


 ஸ்டெர்லைட் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை நிராகரிப்பு.! - மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.!


“தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில், ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என்ற சிபிஐ-ன் குற்றப்பத்திரிக்கையை ஏற்க முடியாது மீண்டும் விசாரணை செய்து ஆறு மாதத்திற்குள் புதிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்"


சிபிஐ அறிக்கையை ரத்து செய்ய வேண்டுமென அர்ஜூனன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

Previous Post Next Post