தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!


 தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!


தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவில் இன்று (05.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு செய்து, மாவட்ட ஆயுதப்படையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு ஆயுதப்படை காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்தார்.


இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், பிரம்மநாயகம், கௌசல்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post