"புயல் கரையைக் கடக்கும்போது வெளியே வரவேண்டாம்'' - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா


 "புயல் கரையைக் கடக்கும்போது வெளியே வரவேண்டாம்'' - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளோம்

மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன

மயிலாப்பூரில் ஆய்வு செய்ததலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்

Previous Post Next Post