சத்திநகர அதிமுகசார்பில் முன்னாள்முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஏழாம்ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி..


ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலம் நகர அதிமுகசார்பில்,தமிழகமுன்னாள்முத லமைச்சரும், அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நினைவ ந்சலி நிகழ்ச்சி சத்தி நகர கழக செய லாளரும், முன்னாள் சத்திநகர்மன்ற தலைவருமான O.M.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. 

முன்னதாகஓ.எம்சும்பிரமணியம்ஜெயலலிதாதிருவுருவபடத்திற்குமாலை அணிவித்து,மலர் அஞ்சலி செலுத்தி னார் இந்நிகழ்வில் நகர கழக அவைத் தலைவர் நாராயணன், பொருளாளர் கருப்புசாமி,ரஹமத்துல்லா,மீன்குமார் நகர்மன்ற உறுப்பினர்கள்லட்சுமணன் பழனிச்சாமி, தனபாக்கியம்செல்வம், மகளிர் அணிபொறுப்பாளர்கள்விஜய ஸ்ரீ,கலைவாணிசூர்யாபேகம்,காயத்ரி,சுனையா, மாவட்ட வர்த்தக அணி எஸ்.ஆர்.பிவெங்கிடுசாமி,அதிமுகநிர் வாகிகள் தனசேகர் எஸ்.பி.எஸ். பழனி சாமி வழக்கறிஞர்சிவக்குமார், பந்தல் பூபதி, தங்கமணி, ஆடிட்டர் சிவகுமார், பாசில், சிவராம், அலிமுல்லா மற்றும் நகர,வார்டு கிளைக்கழகநிர்வாகிகள் .அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





Previous Post Next Post