சத்திதெற்குஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 7ம்ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி..


 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முத லமைச்சருமான புரட்சித்தலைவி ஜெ .ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு புறநகர் மேற்குமாவட்டம்பவானிசாகர்சட்ட மன் றத் தொகுதி சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக, அதிமுக சத்திதெற்குஒன்றியசெயலாளர் என். என்.சிவராஜ் தலைமையில, அரியப் பம்பாளையம்பேரூராட்சி,கோணமூலை,செண்பகப்புதூர் சதுமுகை உக்க ரம் ,அரசூர், இண்டியம்பாளையம் மாக்கினாம் கோம்பைஆகிய ஊராட்சி களில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. 

நிகழ்ச்சியில் அதிமுக அரியப்பாளை யம் பேரூர் கழகச் செயலாளர் தேவ முத்து, முன்னாள் எம்.பி.காளியப்பன், மாவட்ட பிரதிந்தி சோழா சேகர், முன் னாள்பேருராட்சிசேர்மன் பி.ஆர்.துரை சாமி,சதுமுகை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் அதிமுக பேரூர், ஒன்றிய,நகர,வார்டு, கிளைகழகநிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவிமலர்அஞ்சலிசெலுத்தினர்.


Previous Post Next Post