செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 6000 அடியாக உயர்வு.!


 செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 6000 அடியாக உயர்வு.!


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு தற்போது 3,000 கன அடியாக உள்ள நிலையில், 12.30 மணிக்கு இது 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது


அதிகனமழையால் ஏரிக்கான நீர் வரத்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது

Previous Post Next Post