விஜய் 31 வது ஆண்டு திரையுலக கலை பயணம் சார்பாக நோட்டுப் புத்தகங்கள் மற்றும் அன்னதானம் வழங்குதல்.

 







ஈரோடு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தினர் தளபதி விஜய் அவர்களின் 31 வது  ஆண்டு திரையுலக கலை பயணத்தை முன்னிட்டு  அகில இந்திய மாநில பொதுச்செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு புஸ்ஸி என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டம் தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் M.  பாலாஜி B. Com ஆலோசனைப்படி



ஈரோடு மாவட்ட தலைமை சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சாலையோர மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் நகர தலைவர் காவலன் கார்த்தி, அமைப்பாளர் பாஸ்கர், VVCR நகர் தொண்டரணி தலைவர் கில்லிமௌலி, BP அக்ரகாரம் தொண்டர் அணி தலைவர் சதாம், சந்துரு பார்த்திபன், லோகேஷ், கணேஷ், மனாஸ், ரபிக்,சக்தி, ரகு, தில்பர், மற்றும் மகளிர் அணி தலைவி சூர்யா பானு, MP திவ்யா, MD திவ்யா, லோகநாயகி, மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post