28 வயது கரூர் பக்தர் திருச்செந்தூர் கோவிலில் மாரடைப்பால் உயிரிழப்பு.!


 28 வயது கரூர் பக்தர் திருச்செந்தூர் கோவிலில் மாரடைப்பால் உயிரிழப்பு.!


திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த கரூர் கரூர் மாவட்டம் காக்காவாடி பகுதியைச் சேர்ந்த பொட்டுராஜ் மகன் நவீன் (எ) மெய்யழகன் (28) மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு. 


திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை.

Previous Post Next Post