கோவை காரமடை ஒன்றிய பகுதியில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் நீலகிரி எம்.பி.ஆ.ராசா வழங்கி சிறப்புரை..

கோவைமாவட்டம்மேட்டுப்பாளை
யம்அடுத்தபெள்ளேபாளையம்பஞ் சாயத்திற்குட்பட்ட குமரன்குன்று பகுதியில் குமரன்குன்றுமெயின் ரோட்டில் இருந்து. குமரன்குன்று கோவில் வரை,  முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் செல வில் தார் சாலை அமைக்க பூமி பூஜையை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தும், தமிழகஅரசின்நலத்தி ட்டங்கள்மற்றும்மகளிருக்கான நலத்திட்டங்களைவிளக்கி, ஆளும் மத்திய அரசு பாஜகவை கண்டித்து சிறப்புரையாற்றி, மக்களுக்கான நலத்திட்டஉதவிகளைவழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் .சண்முகசுந்திரம், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்திரம்,தி.மு.க.முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ப.அருண் குமார்.பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் [எ] கே.சிவக் குமார்.துணைதலைவர் சுரேந்திரன். மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந் தி ரன் ஊராட்சிமன்ற செயலாளர் லட்சுமணன்,வார்டு உறுப்பினர் கவிதா மகேஷ்.வடிவேல்.விக்ரம். கிளை கழக செயலாளர்கள்,முக் கிய பிரமுகர்கள், கட்சி தொண்டர் கள்,தூய்மை பணியாளர்கள்மற் றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Previous Post Next Post