கனமழைகாரணமாகஊட்டிமலைரயில் ரத்துரயில்வேநிர்வாகம்அறிவிப்பு..


 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டிஇடையேயுனெஸ்கோஅந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வரு கிறது.கடந்த 2 நாட்களாக  பெய்த கன மழைகாரணமாகரயில்தண்டவாளங் களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள், பாறைகள்சரிந்துபலஇடங்களில் பாதி ப்புஏற்பட்டுள்ளநிலையில்தண்டவாள ங்கள் சீரமைக்கும்பணிகளுக்காக  மேட்டுப்பாளையம்=உதகைமழை ரயி ல்  25ம் தேதி வரை ரத்து செய்யப்படு வதாகரயில்நிர்வாகம் சற்றுமுன் அறி விப்பு விடுத்துள்ளது. மண் சரிவை அப்புறப்படுத்தும்பணி யில்ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

Previous Post Next Post