ஆர்எஸ்எஸ் பேரணி - தமிழகத்தில் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி.!


 ஆர்எஸ்எஸ் பேரணி - தமிழகத்தில் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி.!


சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி நவம்பர் 19 அல்லது 26 ஆம் தேதிகளில் ஆர்எஸ்எஸ் ரூட் மார்ச் தமிழகத்தில் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


காவல்துறை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என   நீதிமன்றம் RSS அமைப்புக்கு உத்தரவு

Previous Post Next Post