நெல்லை: இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்ந்த நாய் - நிலை தடுமாறி கீழே விழுந்து தொலைக்காட்சி செய்தியாளர் பலி.!


 நெல்லை: இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்ந்த நாய் - நிலை தடுமாறி கீழே விழுந்து தொலைக்காட்சி செய்தியாளர் பலி.!


நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துக்குமாரசாமி தனது இரு சக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்த போது தெரு நாய் ஒன்று திடீரென வாகனத்தின் குறுக்கே ஓடியதால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post