திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம்
அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்துகொள்கிறார்.,
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை (17.11.2023)
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கலந்துகொண்டு
கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தை சிறப்புடன் நடத்துவது குறித்து
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்திர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி
வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம்ஆகியோர்கள் கழகத்தினருக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ்
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் AG.வெங்கடாசலம் MLA மற்றும் மாநில, மாவட்ட,ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.