இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் பட்டாசை கட்டி வெடிக்க வைத்தபடி ரீல்ஸ் - நெல்லையில் போலீஸ்காரர் மகன் உட்பட இருவர் கைது.!


 இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் பட்டாசை கட்டி வெடிக்க வைத்தபடி ரீல்ஸ் - நெல்லையில் போலீஸ்காரர் மகன் உட்பட இருவர் கைது.!


திருநெல்வேலி, திசையன்விளையில் இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் பட்டாசை கட்டி வெடிக்க வைத்தபடி செல்லும் ரீல்ஸை பதிவிட்ட சுஜின், மணிகண்டன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்; இதில் ஒருவரின் தாய் போலீசாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது

Previous Post Next Post