திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின் வாரிய நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து என்பவர் வீட்டில் சோதனை.!


 திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின் வாரிய நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து என்பவர் வீட்டில் சோதனை.!


திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சார வாரிய துறையில் நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.


நேற்றைய தினம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மின்வாரிய நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

Previous Post Next Post