நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து -மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக நோட்டீஸ்!


 நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து -மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக நோட்டீஸ்!


நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ்.


நேரடியாக அழைத்து விசாரிக்க அவருக்கு 4 1a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளது காவல்துறை!


சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Previous Post Next Post